நீதிபதி ராம்லால் ஒரு வயதான விலை மாதுவின் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தார். அவள் கையும் களவுமாக பிடிக்கப்பட்டிருந்தாள்.நடுவில் ஒரு சிறு இடைவேளை விட்டுவிட்டு, ராம்லால் நீதிபதிகளின் அறைக்கு (சேம்பர்ஸ்) சென்றார்.
அங்கே நீதிபதி பஜன்லாலை சந்தித்தார்.
ராம்லால் பஜன்லாலிடம் கேட்டார்: “ஒரு அறுபது வயது விலை மாதுவுக்கு என்ன கொடுக்கலாம்?”
பஜன்லால் கொஞ்ச நேரம் யோசித்தார், பிறகு சொன்னார் : “அதிக பட்சமா, ஒரு பத்து ரூபா கொடுக்கலாம்”
No comments:
Post a Comment
வாசகர்களே, உங்கள் கருத்துக்களை சொல்லுங்க: