அங்கே போயி ஒரு மாமாவை (அதாங்க ப்ரோகர்) பிடித்து, “இந்தா ஆயிரம் ரூபாய், இந்த ஏரியாவிலேயே அசிங்கமான விலைமாதுவும், ஒரு பிளேட் உப்புமாவும் கொண்டா” ன்னார்.
மாமா ஆச்சரியப்பட்டு, “இந்தக் காசுக்கு ஒரு சூப்பர் குட்டியும், சிக்கன் பிரியானோட சரக்கும் கூட கிடைக்குமே” ன்னான்.
அதுக்கு லாரி டிரைவர்: “நான் ஜாலியா இருக்க இங்கே வரலை, என் வீட்டு ஞாபகம் வந்துடுச்சி, அதான் வந்தேன்.”
No comments:
Post a Comment
வாசகர்களே, உங்கள் கருத்துக்களை சொல்லுங்க: