இப்பாம்பு சில நேரங்களில் போகக்கூடாத பொந்துகளுக்கும் நுழையக்கூடாத சந்துகளுக்கும் போய்வரக்கூடும். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கொடுமையான வியாதிகள் தொற்றவும் வாய்ப்புண்டு. பாம்பின் வாய்ப்புறம் உரைபோட்டால் அப்படிப்பட்ட வியாதிகளையும் பெண்களைத் தாக்கும்போது ஏற்படும் வீக்கத்தையும் தவிர்க்க இயலும்.
பாம்பின் விஷத்தை இறக்க:
1. பாம்பின் கழுத்தைச் சுற்றி வலது கையின் நான்கு விரல்களை வைத்து, முன்புறம் கட்டைவிரலை வைக்கவும்.
2.. அந்த நிலையில் பாம்பை அழுந்தப் பற்றி கையை சற்று தூக்கிப் பிடித்து மேலும் கீழுமாக பலமுறை நகர்த்தவும்.
3. இதனால் பாம்பு கோபமடைந்து தாக்குவதுபோல் விறைத்துக் கொண்டு விஷத்தைக் கக்க தயாராகிவிடும். அந்த விஷத்தை ஒரு சிறு துணியிலோ தரையிலோ கொட்டவிடலாம். சில நேரங்களில் இந்த விஷமிறக்குவதை, பாம்புக்கு சொந்தக்காரர் இல்லாமல் வேறு யாராவது, பெண்ணோ ஆணோ, செய்வதுமுண்டு. அப்போது விஷத்தை வாயில் வாங்கிகொள்ளலாம். இந்த எல்லா முறைகளிலும் இறக்கப்படும் விஷம் தனது விஷத்தன்மையை முற்றிலும் இழந்துவிடுகிறது.
4. இவ்வாறு விஷமிறக்க ஆகும் நேரம் விஷ்த்தை இறக்குபவரின் திறமையையும், கடைசியாக அந்தப் பாம்பு எப்போது தன் விஷத்தைக் கக்கியது என்பதையும் பொறுத்து மாறுபடும்.
5. ஒரு முறை விஷத்தைக் கக்கிய பாம்பு அடுத்த 15–20 நிமிடங்களுக்கு விஷமற்றதாக ஆகிவிடும்.
No comments:
Post a Comment
வாசகர்களே, உங்கள் கருத்துக்களை சொல்லுங்க: